மணல் குவாரி அமைத்திடுக!’

img

‘கும்பகோணத்தில் மணல் குவாரி அமைத்திடுக!’

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு அங்கீ கரிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கட்டு மான பணிகளுக்கு மணல் எடுத்துச் சென்று தனது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.